Wednesday, January 9, 2013



கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!

(------ யாரோ....தெரிந்தால் சொல்லுங்கள்....)

No comments:

Post a Comment