Wednesday, January 9, 2013

நல்வாழ்வுக்கான தகவல்கள் - 2


நேர்மை என்றும்” எனும் வலைப் பூவை பார்வையிட்ட போது,

 ஒரு அருமையான தகவல் கிடைத்தது.


சிவகங்கை மாவட்டம், ஆவுடைப் பொய்கை கிராமத்தில், சித்த மருத்துவர். திரு. சொக்கலிங்கம் அவர்கள்  நாற்பது ஏக்கரில் ஒரு அருமையான மூலிகைப் பண்ணையை அமைத்துள்ளார். அதில் கிட்டதட்ட ஐநூறு விதமான மூலிகைகள்  உள்ளன என்பது மிகப்பெரிய விஷயமாகும்.

                                                         சித்தமருத்துவர். திரு. சொக்கலிங்கம் அவர்கள் பல்வலி, பல்சொத்தை, பல்புழு போன்றவைகளிலிருந்து விடுபட ஒரு அருமையான  மருத்துவத்தை கூறியுள்ளார்.



                                                                     தும்பைச் செடி


                                                             சின்ன வெங்காயம்


                          ஒரு கைப்பிடியளவு தும்பை இலைகளுடன்,

                           நான்கு சின்ன வெங்காயங்களைச் சேர்த்து,

                         வாயில் போட்டு நன்றாக மென்று துப்ப

                         பல் சொத்தை, பல் புழு  சரியாகும்.


               சித்தமருத்துவர். திரு. சொக்கலிங்கம் அவர்கள்,                  

                தனது மூலிகைப்  பண்ணையை பார்வையிட,

               அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

               அவரது அலைபேசி எண்:  9443919801

நன்றி: nermai-endrum.blogspot.in

No comments:

Post a Comment