Showing posts with label நீர்த்தாரை. Show all posts
Showing posts with label நீர்த்தாரை. Show all posts

Monday, December 23, 2013

மேகம் கீழிறங்கி நீரை உறிஞ்சும் அரிய காட்சி !!

மழைகாலங்களில் மேகம் கீழிறங்கி கடல் நீரை உறிஞ்சும் இக்காட்சியை நீர்த்தாரை நிகழ்வு என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள் கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படுமாம்..

இந்த விநோத நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதன் வேகம் பல கிலோ மீட்டராக இருக்கும்.இவை அனைத்தும் பருவகாலம் மாறும் போது நடைபெறும் நிகழ்வுகள் என்கின்றனர் விஞ்ஞானிகள்….!